Karnan-na Mingna Kodaiyum Kidayathu, Karthigai-yai Mingna Malayum kidayathu..
சனி பிடித்தவள் சந்தைக்கு போனாலும் கந்தலும் அகப்படாது
வைத்தியருக்குக் கொடுப்பதைக் காட்டிலும் வாணிபருக்குக் கொடுக்கலாம்
சித்திரை வெயில் மண்டையை பிளக்கும்
எண்ணம் போல் வாழ்வான் நாட்டு கோட்டை செட்டி
சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்ல; சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை; முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
வயலூர் இருக்க அயலூர் தேவையா ?
காசுக்கு கம்பன் கருணைக்கு அருணகிரி
செட்டி கப்பலுக்கு செந்துரான் துணை
செந்தில் நமகிருக்க சொந்தம் நமக்கு எதற்கு ?
கந்தன் கனவுக்கு கணபதி சாட்சியம்
பழனி பழனினா பஞ்சாமிர்தம் வந்திடுமா?
திருத்தணி முருகன் வழித்துணை வருவான்
கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.