Saturday, January 1, 2011

Summa Irrukka Mudiyama Senai aattu maiththa pudungnana...

Karnan-na Mingna Kodaiyum Kidayathu, Karthigai-yai Mingna Malayum kidayathu..

சனி பிடித்தவள் சந்தைக்கு போனாலும் கந்தலும் அகப்படாது

வைத்தியருக்குக் கொடுப்பதைக் காட்டிலும் வாணிபருக்குக் கொடுக்கலாம்

சித்திரை வெயில் மண்டையை பிளக்கும்

எண்ணம் போல் வாழ்வான் நாட்டு கோட்டை செட்டி


சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்ல; சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.

மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை; முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை.

வயலூர் இருக்க அயலூர் தேவையா ?

காசுக்கு கம்பன் கருணைக்கு அருணகிரி

செட்டி கப்பலுக்கு செந்துரான் துணை

செந்தில் நமகிருக்க சொந்தம் நமக்கு எதற்கு ?

கந்தன் கனவுக்கு கணபதி சாட்சியம்

பழனி பழனினா பஞ்சாமிர்தம் வந்திடுமா?

திருத்தணி முருகன் வழித்துணை வருவான்

கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.

Friday, November 28, 2008

Palamozhi

Summa Irrukka Mudiyama Senai aattu maiththa pudungnana...

Karnan-na Mingna Kodaiyum Kidayathu, Karthigai-yai Mingna Malayum kidayathu..

சனி பிடித்தவள் சந்தைக்கு போனாலும் கந்தலும் அகப்படாது

வைத்தியருக்குக் கொடுப்பதைக் காட்டிலும் வாணிபருக்குக் கொடுக்கலாம்

சித்திரை வெயில் மண்டையை பிளக்கும்

எண்ணம் போல் வாழ்வான் நாட்டு கோட்டை செட்டி